Tuesday, February 19, 2013

God's Remedy For Sin




பாவத்துக்குக்  கிடைக்கும் கூலி சாவு;  மாறாகக்  கடவுள் கொடுக்கும் அருள் கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு


உரோமையர் 6:23



அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட  ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும்  உரிமையை அளித்தார்.

யோவான் 1:12



நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே;  மறை நூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து,  அடக்கம் செய்யப்பட்டார்.  மறை நூலில் எழுதியுள்ளவாறே  மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார்


1 கொரிந்தியர் 15 : 3 - 4 
 
  
 

No comments:

Post a Comment