Tuesday, February 19, 2013

God loves you

கடவுள் உன்னை அன்பு செய்கிறார்


 
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்  பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்

யோவான் 3:16
ulagirku thandanai theerpu alikka alla,tham magan valiyaga nammai meetkavae ulagirku vanthar.
 


நாம் பாவிகளை இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக்  கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம் மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார் .


உரோமையர் 5:8

No comments:

Post a Comment