Wednesday, February 20, 2013

Assurance As a Believer







'இயேசு ஆண்டவர் '  என வாயார அறிக்கையிட்டு,  இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச்  செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்

உரோமையர் 10:9




என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.  அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளக மாட்டார்கள்; ஏற்கெனவே  சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்

யோவான் 5:24


இறைமகனிடம் நம்பிக்கை கொண்டுள்ளோருக்கு நிலைவாழ்வு உண்டு என நீங்கள் அறிந்து கொள்ளுமாறு உங்களுக்கு இவற்றை  எழுதுகிறேன்.

1 யோவான் 5:13


இயேசுவே இறைமகனாகிய மெசியா  என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி  அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.

யோவான் 20:31

No comments:

Post a Comment